பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
அவள் உலக அழகியே…................
நெஞ்சில் விழுந்த அருவியே............................
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
ஆண் : அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே.................
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
@
ஆண் : சுடச்சுட...........
சுகங்களை.........
கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட..............
சிரிப்பினால்........
தெளிக்கலாம் என் மீது பூமழை
ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்
ஓர் ஊர்வலம் போக............
கண்கொண்ட உள்ளங்கள்
ஓர் ஓவியம்........... ஆக.
ஆனந்தம் ஆனந்தமே…ஹே
ஆண் : அவள் உலக அழகியே…........
நெஞ்சில் விழுந்த அருவியே..........
ஆ.. அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே….
நெஞ்சம் நீந்த துடித்ததே....
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி...........
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி...............
ஆண் : அவளது......
அழகெல்லாம்........
எழுதிட....
ஓர் பாஷை இல்லையே
அவளை நான்.........
அறிந்தபின்.....
உயிரின் மேல்........
ஓர் ஆசை இல்லையே.......
ஆண் : பூவாழை கொண்டாடும்
தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும்
என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே........ஹே...
ஆண் : ஓஹோ….......
ஓஒ…அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
ஆண் : அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்