menu-iconlogo
logo

Kaadhala Kaadhala Kangalal

logo
Paroles
## வசனம்

பெண்: காதலா காதலா

கண்களால் என்னை தீண்டு

## பாடல்

ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு

## வசனம்

பெண்: காதல் ஒரு வேதம்

கண்கள் அதை ஓதும்

## பாடல்

ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு

## அழகிய பாடலையும் அதன் வரிகளையும்

ஆண்: நீரோடையின் ஓசையில்

உந்தன் பேரை கேட்கிறேன்..

பூஞ்சோலையின் பூக்களில்

உன்னை நானும் பார்க்கிறேன்

பெண்: தேவனே உன்னிலே

என்னை தேடி பார்க்கிறேன்

நீ விடும் மூச்சிலே

நானும் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண்: என் தேவியே உன் பேச்சிலே

ஏதோ இசை கேட்கிறேன்…

பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு

மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு

ஆண்: காதல் ஒரு வேதம்

கண்கள் அதை ஓதும்

பெண்: காதலா (ஆண்: ம்ம்)

காதலா (ஆண்: ம்ம் )

கண்களால் என்னை தீண்டு

## அழகிய பாடலையும் அதன் வரிகளையும்

பெண்: கண்ணா உன்னைக்

கேட்கிறேன்

காதல் என்ன தீருமா

காலங்களும் மாறலாம்

கங்கை பாதை மாறுமா

ஆண்: தேவியே தேவியே

என்ன கேள்வி கேட்கிறாய்..

ஆவி நீ தானடி

யாரை ஆழம் பார்க்கிறாய்

பெண்: காதல் நதியில் நான் மூழ்கினேன்

நீயே கரை சேர்க்கிறாய்..

ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு

பெண்: மாலைகள் சூடினால்

மன்னவா எல்லை தாண்டு

ஆண் : காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்

பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு