## வசனம்
பெண்: காதலா காதலா
கண்களால் என்னை தீண்டு
## பாடல்
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு
## வசனம்
பெண்: காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்
## பாடல்
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு
## அழகிய பாடலையும் அதன் வரிகளையும்
ஆண்: நீரோடையின் ஓசையில்
உந்தன் பேரை கேட்கிறேன்..
பூஞ்சோலையின் பூக்களில்
உன்னை நானும் பார்க்கிறேன்
பெண்: தேவனே உன்னிலே
என்னை தேடி பார்க்கிறேன்
நீ விடும் மூச்சிலே
நானும் கொஞ்சம் வாழ்கிறேன்
ஆண்: என் தேவியே உன் பேச்சிலே
ஏதோ இசை கேட்கிறேன்…
பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு
மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு
ஆண்: காதல் ஒரு வேதம்
கண்கள் அதை ஓதும்
பெண்: காதலா (ஆண்: ம்ம்)
காதலா (ஆண்: ம்ம் )
கண்களால் என்னை தீண்டு
## அழகிய பாடலையும் அதன் வரிகளையும்
பெண்: கண்ணா உன்னைக்
கேட்கிறேன்
காதல் என்ன தீருமா
காலங்களும் மாறலாம்
கங்கை பாதை மாறுமா
ஆண்: தேவியே தேவியே
என்ன கேள்வி கேட்கிறாய்..
ஆவி நீ தானடி
யாரை ஆழம் பார்க்கிறாய்
பெண்: காதல் நதியில் நான் மூழ்கினேன்
நீயே கரை சேர்க்கிறாய்..
ஆண்: காதலி காதலி கண்களால் என்னை தீண்டு
பெண்: மாலைகள் சூடினால்
மன்னவா எல்லை தாண்டு
ஆண் : காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும்
பெண்: காதலா காதலா கண்களால் என்னை தீண்டு