பாடல் பதிவேற்றம் ஜெசி? பெ: தன்னனன தானன்னன்னா தானனன தானனனனா தான தானன தான தானன தானனனனா தான தனன தான தனன தானனனனா ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ பெ: எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோ..தும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ஆ: உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Happy Singing பெ: இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே ஆ: தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே சுடாதே... தொடாதே.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Splendid Singing ஆ: தாகம். எடுக்கையிலே மழை அடிக்கா.தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ. தாகம் எடுக்கையிலே மழை அடிக்கா..தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ.. பெ: நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பெ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ: தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ&பெ: தானனன தானதன தானனனனா தானனன தானதன தானனனனா தங்கள் ஆதரவிற்கு நன்றி
பாடல் பதிவேற்றம் ஜெசி? பெ: தன்னனன தானன்னன்னா தானனன தானனனனா தான தானன தான தானன தானனனனா தான தனன தான தனன தானனனனா ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ பெ: எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோ..தும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ஆ: உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Happy Singing பெ: இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே ஆ: தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே சுடாதே... தொடாதே.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Splendid Singing ஆ: தாகம். எடுக்கையிலே மழை அடிக்கா.தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ. தாகம் எடுக்கையிலே மழை அடிக்கா..தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ.. பெ: நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பெ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ: தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ&பெ: தானனன தானதன தானனனனா தானனன தானதன தானனனனா தங்கள் ஆதரவிற்கு நன்றி
பாடல் பதிவேற்றம் ஜெசி? பெ: தன்னனன தானன்னன்னா தானனன தானனனனா தான தானன தான தானன தானனனனா தான தனன தான தனன தானனனனா ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ பெ: எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோ..தும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ஆ: உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Happy Singing பெ: இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே ஆ: தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே சுடாதே... தொடாதே.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Splendid Singing ஆ: தாகம். எடுக்கையிலே மழை அடிக்கா.தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ. தாகம் எடுக்கையிலே மழை அடிக்கா..தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ.. பெ: நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பெ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ: தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ&பெ: தானனன தானதன தானனனனா தானனன தானதன தானனனனா தங்கள் ஆதரவிற்கு நன்றி
பாடல் பதிவேற்றம் ஜெசி? பெ: தன்னனன தானன்னன்னா தானனன தானனனனா தான தானன தான தானன தானனனனா தான தனன தான தனன தானனனனா ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ பெ: எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோ..தும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ஆ: உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Happy Singing பெ: இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே ஆ: தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே சுடாதே... தொடாதே.. பெ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ஆ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் Splendid Singing ஆ: தாகம். எடுக்கையிலே மழை அடிக்கா.தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ. தாகம் எடுக்கையிலே மழை அடிக்கா..தோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ.. பெ: நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ ஆ: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பெ: பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ: தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் ஆ&பெ: தானனன தானதன தானனனனா தானனன தானதன தானனனனா தங்கள் ஆதரவிற்கு நன்றி
Davantage de K.J.Yesudas/Susheela/Shankar-Ganesh/Vairamuthu