F:கண்ணே ..
M: கண்ணே ..
F:கனியே..
M: கனியே..
F:முத்தே..
M:முத்தே..
F:மணியே...
M: மணியே...
F:அருகே வா...
F:கண்ணே ..
M: கண்ணே ..
F:கனியே..
M: கனியே..
F:முத்தே..
M:முத்தே..
F:மணியே...
M: மணியே...
F:அருகே வா...
M:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...
F:கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
M:கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
F:கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
M: கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
BOTH:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...
F:செம்மாதுளையோ பனியோ மழையோ
உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று
வடித்த சுகம் என்ன
செம்மாதுளையோ பனியோ மழையோ
உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று
வடித்த சுகம் என்ன
M:ஒரு கோடி முல்லைப்பூ
விளையாடும் கலை என்ன
ஒரு கோடி முல்லைப்பூ
விளையாடும் கலை என்ன
வாவென்பேன் வர வேண்டும்
தாவென்பேன் தர வேண்டும்
வாவென்பேன் வர வேண்டும்
தாவென்பேன் தர வேண்டும்
M:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...
F:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...
M:ஒரு நாளிரவு நிலவை எடுத்து
உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ
ஒரு நாளிரவு நிலவை எடுத்து
உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ
F:என்னைக் காணச் சொன்னானோ
துணை சேரச் சொன்னானோ
என்னைக் காணச் சொன்னானோ
துணை சேரச் சொன்னானோ
M:ஆனந்தம் வரவாக
F:ஆசை மனம் செலவாக
M:ஆனந்தம் வரவாக
F:ஆசை மனம் செலவாக
BOTH:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...
BOTH:கண்ணே ..
கனியே..
முத்தே....
மணியே...
அருகே வா...