ஆ: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்..ம்…..
பொன்னான நேரம் ஓ ..ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த பொன்னான நேரம் ஓ ..ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெ: தனியா தவம் இருந்து...
இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து....
இந்த ராசாவும் வந்ததென்ன
ஆ: கன்னி மலர்களை நான் பறிக்க
பெ: இன்பக் கலைகளை நான் படிக்க
ஆ: கற்பு நிலைகளில் நான் பழக
பெ: அன்பு உறவினில் நான் மயங்க
ஆ: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
பெ: மொட்டு மலர்ந்தது தேன்
கொடுக்க தேன் கொடுக்க
ஆ: மாறாது இது மாறாது
பெ: தீராது சுவை தீராது
ஆ: ஆயிரம் காலமே..
பெ: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெ: அந்த சொகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆ: தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா
பெ: அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க
ஆ: முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க
பெ: மாறாது இது மாறாது
ஆ: தீராது சுவை தீராது..
பெ: ஆயிரம் காலமே …
ஆ: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெ: ஆஹ்..)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெ: இந்த பொன்னான நேரம் ஓ..ஓ..
வந்த கல்யாண காலம் ஓ..ஓ..
இந்த பொன்னான நேரம் ஓ..ஓ..
வந்த கல்யாண காலம் ஓ..ஓ..
ஆ: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெ: ம்ம்.ஹ்..)
தொட்டு வச்சிக்கோ உந்தன்
சொந்த மனச (பெ: ஆஹ்..)
பெ: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (ஆ: ஏய்..)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச